Wednesday, August 7, 2013

எழுத்தாளர். ஜெயமோகனின் புதிய சிறுகதைகளின் தொகுப்பான வெண்கடல் வெளியீட்டு விழா



இன்று மாலை ஈரோடு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்கடல் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா.

அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலை வரிசையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு வெண்கடல்.

வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ஜெயமோகன் வம்சி ஸ்டாலில் (அரங்கு எண். 114) வாசகர்களுக்கு கையொப்பமிட்டு கொடுக்கிறார். உடன் வாசகர்களோடு கலந்துரையாடலிலும் பங்கெடுக்கிறார்.

அனைவரும் வருக. 


No comments:

Post a Comment